சகோதரர்களுக்கு இடையில் மாறி மாறி நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு
கடவத்தை பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவத்தை, சூரியபாலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் நின்றிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த இடத்திற்கு வந்த மூவர் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த நபர்கள் காயமடைந்த நபரின் மனைவியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் … Continue reading சகோதரர்களுக்கு இடையில் மாறி மாறி நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed